Friday, November 2, 2012

கம்பனின் ஆழ்வார் மையல்

~Seshadry Narayanan Narayanan 

கம்பனின் ஆழ்வார் மையல்.
இழைத்தா ரொருவரு மில்லா மறைகளை யின்றமிழாற் குழைத்தார் குருகையிற் கூட்டங்கொண் டார்கும ரித்துறைவர் மழைத்தார் தடக்கைக ளாலென்னை வானின்வரம் பிடைநின் றழைத்தா ரறிவுந்தந் தாரங்கும் போயவர்க் காட்செய்வனே.

நாய்போற் பிறர்கடை தோறு நுழைந்தவ ரெச்சினச்சிப் பேய்போற் றிரியும் பிறவியி னேனைப் பிறவியென்னும் நோய்போ மருந்தென்னு நுன்றிருவாய்மொழி நோக்குவித்துத் தாய்போ லுதவிசெய் தாய்க்கடி யேன்பண்டென் சாதித்ததே.

என இவர் பாடுதலான் நன்கறியலாகும். இவர் ஆழ்வாரது திருவாய்மொழியினை எவ்வளவாக மதித்தனரென்பது

No comments:

Post a Comment